தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ. செங்கோட்டையன் பதவியேற்ற பிறகு, பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக கடந்த மார்ச் 7-ம் தேதி உதயசந்திரன் நியமிக்கப்பட்டார். கடந்த ஆறு ஆண்டுகளாக அத்துறையின் செயலாளராக செயல்பட்டு வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சபீதாவின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், உதயசந்திரனின் நியமனத்தை கல்வியாளர்கள் வரவேற்றனர். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு ரேங்க் சிஸ்டம் ரத்து, நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி, பாடத்திட்டத்தில் மாற்றம், நூலகங்களுக்கு புத்தம் புதிய நூல்கள் என்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் உதயசந்திரன். அவரின் செயல்பாட்டிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டினர்.
Subscribe to:
Post Comments (Atom)
புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.
புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...
-
: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி ஆகியவற்றுக்காக தமிழகம் முழுவதும் கடந்த 29ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகளுக்க...
-
TET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி | கல்விச் செய்தி
-
: 1. Manliness Audio 2. Going for water Audio 3. The cry of the children Audio 4. Migrant Bird Audio
No comments:
Post a Comment