காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், நாளை (அக். 3 ம் தேதி), பள்ளிகள் திறக்கின்றன. விடுமுறை நாளில், மதிப்பீட்டு பணிகள் முடித்து, அந்தந்த பாடவேளையில், விடைத்தாள் விநியோகிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில்,’பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிவை, மாவட்ட கல்வி அலுவலகத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 முடிவுகளை, முதன்மை கல்வி அலுவலகத்திலும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
’தோல்வியை தழுவிய மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். வாரத்தேர்வுகள் நடத்தி, அரையாண்டு தேர்வுக்குள், கற்றல் திறன் மேம்படுத்த வழிவகை செய்யப்படும்’ என்றனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில்,’பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு முடிவை, மாவட்ட கல்வி அலுவலகத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 முடிவுகளை, முதன்மை கல்வி அலுவலகத்திலும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
’தோல்வியை தழுவிய மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். வாரத்தேர்வுகள் நடத்தி, அரையாண்டு தேர்வுக்குள், கற்றல் திறன் மேம்படுத்த வழிவகை செய்யப்படும்’ என்றனர்.
No comments:
Post a Comment